Thursday, January 21, 2021

சித்திர பாரதி ரா.அ.பத்மநாபன்

 



சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல் "திட்டத்தில் 

இந்த மாதத்திற்கான புத்தகம் 

சித்திர பாரதி

ரா.அ.பத்மநாபன்


பாரதி அன்பர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய  இந்நூலை காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து சிறுவாணி வாசகர் மையம் வெளியிடுகிறது.


பாரதி சம்பந்தப்பட்ட 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான வாழ்க்கைவரலாற்று நூலை தமது உறுப்பினர்களுக்கு வழங்க அனுமதியளித்த காலச்சுவடு திரு. கண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.


பாரதி மறைந்த நூற்றாண்டுக்கு(1921-2021) மிகச் சமீபமாக சித்திரபாரதி நூலை சிறுவாணி உறுப்பினர்களுக்குவழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

---------------------------------------------------------------------------------------------------


No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...