Sunday, July 7, 2024

முடிவில்லாக் கனவு- கு.ப.ரா நினைவுப் பதிவுகள் மே-2024

 


முடிவில்லாக் கனவு-

கு.ப.ரா நினைவுப் பதிவுகள்

தொகுப்பாசிரியர் வேலாயுத முத்துக்குமார்

ரூ 180/-

மே-2024 வெளியீடு


கற்பனை என்பது முழு உண்மை-உண்மைக்கும் அதிகமான ஆச்சரியம். எல்லா ஆச்சரியங்களையும்  போல அதுவும் பழக்கத்தின் காரணமாக சாதாரண மாகிவிட்டது.                              உண்மை வெறும் விதை; மனோபாவம் என்ற பூமியில் முளையெடுக்கும் பொழுது கற்பனையாகிறது. ஆகையால் மனோபாவத்தில் உதிக்கும் எதுவும் உண்மை. இதை கீட்ஸ் 'What the imagination Seizes as Beauty must be Truth 'என்றான்.


கணிதத்தில் எக்ஸ் என்று ஒரு கணக்கற்ற தொகையைக் குறிக்கிறார்கள். அந்த அந்த முறையில் உண்மை - எக்ஸ் = கற்பனை என்று சொல்லலாம். அதனால் கற்பனை - எக்ஸ் = உண்மை.


எக்ஸ் என்ன?


கு.ப.ரா


No comments:

Post a Comment