Monday, October 29, 2018







OM SAKTHI -Magazine
July-2017




சிறுவாணி வாசகர் மையம்
தன் முதல் வெளியீடாக
நாஞ்சில் நாடனின்
நவம்
என்னும் புத்தம் புதிய
படைப்பை அளிக்கிறது.
அடுத்தடுத்த பதிப்புகளாக
அசோகமித்திரன் அவர்களின்
படைப்புக்கள்!
பின்
லா.ச.ரா
சிதம்பர சுப்ரமணியன்
என ஆழமான அருமையான
படைப்பாளிகளின் அரிதான
படைப்புக்கள்!
எனவே நண்பர்களே
ஆண்டு சந்தா செலுத்தி
நல்ல புத்தகங்களை
மாதம் ஒன்றாகப் பெறுங்கள்.!
உங்கள் நண்பர்களுக்கும்
பரிசளிக்கலாம்.

தி.சுபாஷிணி

ஜி.ஆர்.பிரகாஷ்

No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...