Sunday, January 7, 2024

"தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய நேர்காணல்.

 





தென்றல் பேசுகிறது...

Jan 2024

கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி வாசிக்கும் சுவைஞர்கள் இருக்கிறார்கள் என்று உறுதிபடக் கூறுகிறார் ‘சிறுவாணி வாசகர் மையம்’ ஜி.ஆர். பிரகாஷ் இந்த மாத நேர்காணலில்.

---------------------------

தென்றல் இணைய தளத்தில் வாசிக்கலாம்/ஒலி வடிவில் கேட்கலாம்.


வாசிக்க:

http://tamilonline.com/thendral/article.aspx?aid=15462


கேட்க:

http://tamilonline.com/thendral/playaudio.aspx?aid=15462


#தென்றல்_பேசுகிறது 

#ஜி_ஆர்_பிரகாஷ் #சிறுவாணி_வாசகர்_மையம்


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய  நேர்காணல்.


நன்றி

நேர்காணல் செய்த திரு.அரவிந்த் சுவாமிநாதன்,

ஆசிரியர் குழு.

குரல்வடிவம் தந்துள்ள திருமதி.சரஸ்வதி தியாகராஜன்.


ஜி.ஆர்.பிரகாஷ்

---------------------

நல்ல விவரமான, உங்கள் பணிகளை அடக்கத்துடன் வெளிப்படுத்தும் பேட்டி, வாழ்த்துகளுடன்👏

Thiru.Vijayaramalingam ,Tanjore

----------------------

மிக்க மகிழ்ச்சி..

நீங்கள் தகுதி உடையவர் என்று அயலகம் அறிந்துள்ளது..

தமிழகமும் விரைவில் அறியும்

🙏🙏🙏 Mr. Venkatraghavan ,Coimbatore

------------------------

படிச்சிட்டேன் பிரகாஷ். அருமை.  அர்ப்பணிப்பான உழைப்பிற்கான அங்கீகாரம். வெற்றி தொடர வாழ்த்துகள்.

G.A.Prabha,Gobichetti palayam

-------------------------

வாழ்த்துகள்.தொடர்க! பொலிக! முன்னெடுக்கும் செயல்கள் யாவும் நனி சிறக்க!

Mr.Parthiban,Karaikal

--------------------------

First class Prakash ! ரொம்ப நல்லா வந்திருக்கு. நல்ல கவரேஜ். போட்டோக்களும் நல்லா இருக்கு. வாழ்த்துகள் !! 

Thiru.Va.Srinivasan

-------------------------




கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....