Saturday, December 12, 2020

சிறுகதைப் போட்டி-2020 பற்றிய அறிவிப்பு




அனைவருக்கும் வணக்கம்.

சிறுவாணி வாசகர் மையம் ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020 க்கு வந்திருந்த கதைகளைப் பரிசீலிக்கும் பணி இரண்டு கட்டங்கள் முடிந்து மூன்றாம் கட்டத்தில் உள்ளது.

கூடிய விரைவில் முடிவுகளை வெளியிட முயற்சிக்கிறோம்.

அதுவரை தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்புகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.


-------------------------------------------------------------------------------------------


https://www.hindutamil.in/news/literature/564063-writer-r-k-rangarajan-memorial-short-stories-competition.html

"சிறுவாணிவாசகர் மையம் வழங்கும் "ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி"


"மாதம் ஒரு நூல்" என உறுப்பினர்களுக்குச் சிறந்த நூல்களை  அளித்து வரும் கோவை சிறுவாணி வாசகர் மையம்,  எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறது.

இளம்தலைமுறையினரிடம் இருந்தும், இதர படைப்பாளிகளிடமிருந்தும் சிறந்த படைப்புகளை வரவேற்கிறது.

பரிசுகள் முறையே ரூ 10000/-,

ரூ 7500/-,ரூ 5000/- மற்றும் 10 கதைகளுக்கு தலா ரூ 1000/- சிறப்புப் பரிசும் உண்டு.

நிபந்தனைகள்:

1.தமிழில் யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.A4 size word format ல் 5 அல்லது 6 பக்கங்கள் வரலாம் .

2.அனுப்பிவைப்பவரின் முழு விவரங்கள்(முகவரி,தொடர்பு எண்,மின்னஞ்சல் முகவரி) மற்றும் சிறுகதை இதுவரை எந்தவடிவிலும் வேறெங்கும் பிரசுரிக்கப்படவில்லை என்ற உறுதிமொழியுடன் அனுப்பவேண்டும்.

3.சிறுகதைகள் வந்துசேர வேண்டிய கடைசிநாள்:2020,செப்டம்பர் 30.

4.ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய விவரம் 2020,டிசம்பரி ல் வெளியிடப்படும்.

5.தேசத்திற்கோ,எந்தவொரு பால்,இன,மத,ஜாதி,மொழிக்கோ எதிரான கருத்துகள் இடம்பெறக்கூடாது.

6.கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களையும் புத்தகக் காப்புரிமை பதிப்பகத்தையும் சார்ந்தது.

7.கதைகள் தொடர்பாக கடித/தொலைபேசித் தொடர்புகளைத்  தவிர்க்கவும்.

8.நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ரா கி ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி  2020 கதைகளுக்கான பரிசுகள் நாஞ்சில்நாடன் விருது 2021 விழாவில் வழங்கப்படும். அக்கதைகள் விழாவில் புத்தகமாகவும் வெளியிடப்படும்.

9.நடுவர்களின் முடிவே இறுதியானது.

10.சிறுகதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்--

svmshortstories2020@gmail.com

சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட நூல்களின் விலை விபரம்

12.12.2020

வணக்கம்.                                                  

நண்பர்கள் பலர் கடந்த வருடங்களில்  சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட நூல்களின் விலை விபரம் கேட்டிருந்தார்கள்.

உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்நூல்கள் இருப்பில் இருந்தால் அனுப்பி வைக்கப்படும்.

1.நவம் -நாஞ்சில் நாடன்  ரூ.150/-

2.விளிம்பில்-லா.ச.ராமாமிர்தம் ரூ.100/- 

3.பூங்கொத்து -அசோகமித்திரன்  ரூ.140/-

4.தேவார மணி - தமிழ்க்கடல் ராய.சொ.  ரூ.100/-

5.தீண்டாமையைத் தகர்த்த தக்கர்பாபா - தி.சுபாஷிணி   ரூ.160/-

6.தமிழ்க் களஞ்சியம் - ரசிகமணி டி.கே.சி  ரூ.150/-

7.நண்பர்கள் நினைவில் பாரதி -இளசை மணியன்  ரூ.160/-

8.எதைப் பற்றியும்(அ) இதுமாதிரியும் தெரிகிறது  -வ.ஸ்ரீநிவாசன்  ரூ.160/-

9.கதாரசனை -கீரனூர் ஜாகிர்ராஜா ரூ.160/-

10.மண்ணாசை -சங்கரராம்   ரூ.200/-

11.பிராது -கண்மணி குணசேகரன் ரூ.160/-

12.உருமால்கட்டு -சு.வேணுகோபால்  ரூ.160/-

13.பாதை காட்டும் பாரதம் -ஜி.ஏ.பிரபா ரூ.160/-

14.நினைவில் நின்ற கவிதைகள் -எம்.கோபாலகிருஷ்ணன்   ரூ.160/-

15.ஆட்கொல்லி -க.நா.சுப்ரமணியம் ரூ.120/-

16.காணக் கிடைத்தவை -வ.ஸ்ரீநிவாசன் ரூ.200/-

17.தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை -வே.முத்துக்குமார்  ரூ.200/-

18.நாமமும் நாஞ்சில் என்பேன் -நாஞ்சில் நாடன் ரூ.160/-

19.தாகூர் கதைகள் -தமிழில்: பாரதியார் ரூ.130/-

20.திசையறியாப்புள் - ரமேஷ் கல்யாண்  ரூ.140/-

21.ரா.கி.ர.டைம்ஸ் -ரா.கி.ரங்கராஜன் ரூ.200/-

22.கஸ்தூரிதிலகம் -பரணீதரன்  ரூ.250/-

23.நவில்தொறும் -எம்.ஏ.சுசீலா  ரூ.150/-

24.முழுமனிதன் -உஷாதீபன்  ரூ.150/-

25.லீயர்அரசன்-தமிழில்:   -ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன்  ரூ.200/-

26.ஆனந்த வெள்ளம்  -கி.வா.ஜகந்நாதன்  (ப.ர்.)முனைவர் ப.சரவணன் ரூ.180/-

27.அர்த்தங்கள் ஆயிரம்  -ஆர். சூடாமணி ரூ.160/-

(மேற்கண்டவை இருப்பில் உள்ளவரை மட்டும்)

-----------------------

கீழ்க்காணும் நூல்கள் தற்போது(ஏப்ரல் 2020-மார்ச் 2021) இணையும் உறுப்பினர்களுக்கு மட்டும்....

28.பல நேரங்களில் பல மனிதர்கள் -பாரதி மணி 

29.எண்ணும் எழுத்தும்  -மது ஸ்ரீதரன் 

30. கல்லும் மண்ணும்-க.ரத்னம் 

31. இலக்கியப் படகு  -திருலோக சீதாராம் 

32. கால்போன போக்கிலே-நந்து சுந்து

33.என் இலக்கிய நண்பர்கள்-எம்.வி.வெங்கட்ராம்

34.கடலோரக் குருவிகள்-பாலகுமாரன்

35.வேர்ப்பற்று- இந்திரா பார்த்தசாரதி


கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....