siruvani vasagar maiyam
தேடித் தேடி வாசிக்கும் புத்தக நேசர்களுக்காக குறைந்த வருடக் கட்டணத்தில் "மாதம் ஒரு நூல்" என வீடுதேடி வரும் புத்தகங்கள்
Thursday, July 16, 2026
சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்
நவரஸ நினைவுகள் சௌகார் ஜானகி (எழுத்து -எஸ்.சந்திரமௌலி)
சொல்லாழி - நாஞ்சில்நாடன்
சொல்லாழி - நாஞ்சில்நாடன்
தமிழ் நவீன கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ந. பிச்சமூர்த்தி குறிப்பிட்டது போல் இந்தக் கட்டுரைகளும் பாதையில்லாக் காட்டில் பயணம் போகும் முயற்சியே!
சிறுவாணி வாசகர் மையத்தின் முதல் நூலாக, இருபத்தைந்தாவது நூலாக, ஐம்பதாவது நூலாக, எழுபத்தைந்தாவது நூலாக எனது புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது நூறாவது நூலாக 'சொல்லாழி' வெளிவருகிறது.
-நாஞ்சில்நாடன்
காவிரிக்கரையிலே திருவையாறு- வழக்குரைஞர் நா.பிரேமசாயி நீ.சீனிவாசன்
காவிரிக்கரையிலே திருவையாறு-
வழக்குரைஞர் நா.பிரேமசாயி
நீ.சீனிவாசன்
(ஆறும் ஊரும்-1)
விலை ரூ.200/- (+50/- அனுப்பும் செலவு)
.... ... ... இவ்வளவு பெருமைகளையும் தன் கரையிலே அடக்கிக்கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது திருவையாற்றுக் காவிரி.
இக் காவிரிக்கரை திருவையாற்றின் வரலாற்றினை, காட்சிகளாக, நம் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது போல் காட்டியுள்ளது இந்நூல்.
மொத்தத்தில், திருவையாற்றின் வரலாற்றினை அறிய விரும்புவோருக்கு ஒரு கையேடாக இந்நூல் விளங்குகிறது. பயன் பெறுக!
-பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்
என்றும் அன்புடன் - ரம்யா வாசுதேவன்
வந்தே மாதரம்- சி.சு.செல்லப்பா
புத்தகங்களின் விலைப்பட்டியல் (QR Code)
சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்
சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள் சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவ...
-
2019 ஜுன் மாத நூல் "தாகூர் கதைகள்" மகாகவி பாரதியார் மொழிபெயர்ப்பில்... பக்கங்கள் விலை 130 /- I SB...
-
· செப்டம்பர்( 2018) " உருமால் கட்டு" சிறுகதைகள் எழுத்தாளர் சு.வேணுகோபால்- பக்கங்கள் 170 விலை 160 /- ...
-
மார் ச்- 2020 வெளியீடு அர்த்தங்கள் ஆயிரம் -ஆர்.சூடாமணி ( எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதி முதல்முறையாக நூல்வடிவமாகும் 4 குற...





.jpeg)

.jpeg)



.jpeg)



