நவம்பர்-2020
"கடலோரக் குருவிகள்"-
பாலகுமாரன்
- ஆசிரியர் தினமான 05.09.2020 அ ன்று தமது எழுத்துக்கள் மூலம் பல்வேறு விஷயங்களைக் கற்பித்த ஞானாசிரியர் பாலகுமாரன் அவர்களின் "கடலோரக் குருவிகள்" அவரது இல்லத்தில் கொடுக்கப்பட்டது.சிறுவாணி வாசகர் மையமும் திருமகள் நிலையமும் இணைந்து வெளியிடும் இந்நாவல் வரும் நவம்பர் மாதத்திற்கானது.
- இந்நூல் திருமதி.சாந்தா பாலகுமாரன் அவர்களின் பங்களிப்போடும், மறைந்த திருமதி. பாலாம்பாள் அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தார் பங்களிப்போடும் வெளிவருகிறது.அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
- இதனை முதலில் திருமதி.பாலகுமாரன் அவர்களின் இல்லத்தில் கொண்டுசேர்த்த சுபாஷிணி மேடம் அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment