Monday, September 7, 2020

நவம்பர்-2020 "கடலோரக் குருவிகள்"- பாலகுமாரன்






                                                                 நவம்பர்-2020   

                                                   "கடலோரக் குருவிகள்"-

                                                               பாலகுமாரன்


  • ஆசிரியர் தினமான 05.09.2020 அ ன்று தமது எழுத்துக்கள் மூலம் பல்வேறு விஷயங்களைக் கற்பித்த ஞானாசிரியர் பாலகுமாரன் அவர்களின் "கடலோரக் குருவிகள்" அவரது இல்லத்தில் கொடுக்கப்பட்டது.சிறுவாணி வாசகர் மையமும் திருமகள் நிலையமும் இணைந்து வெளியிடும் இந்நாவல்  வரும் நவம்பர் மாதத்திற்கானது.
  • இந்நூல் திருமதி.சாந்தா பாலகுமாரன் அவர்களின் பங்களிப்போடும், மறைந்த திருமதி. பாலாம்பாள் அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தார் பங்களிப்போடும் வெளிவருகிறது.அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
  • இதனை முதலில் திருமதி.பாலகுமாரன் அவர்களின் இல்லத்தில் கொண்டுசேர்த்த சுபாஷிணி மேடம் அவர்களுக்கு நன்றி.

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....