Wednesday, July 9, 2025

தாமரைக்குளம் - சுத்தானந்த பாரதியார் May -2025




 தாமரைக்குளம்

         சுத்தானந்த பாரதியார்


128

Pages


ரூ 150/-


சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்கள் பல மொழிகளிலும், சிறுகதைக் கட்டுக்கோப்பை உணர்ந்தவர். அவர் எழுதியிருக்கும் இந்தக் கதைக் கோவையில், மருட்கை, சோகம், வீரம். சிருங்காரம், ஹாஸ்யம், அச்சம், இளிவரல், வெகுளி, சாந்தம் ஆகிய நவரசங்களும் ததும்புகின்றன.

நாம் இக்கதைகளைப் படிக்கும்போது, உணர்ச்சிப்புயல், இரத்தத் துடிப்பாகவும். இதய பூகம்பமாகவும் வளர்கின்றது.

வி.ஆர்.எம். செட்டியார், பி.ஏ.
1.1.1942
--------------------
ஏன் இந்த நூல் இக்காலகட்டத்தில் அவசியமாகிறது? நவீன வாழ்க்கையில் நாம் இழந்துவிட்ட, மூத்தோர் கதைசொல்லும் முறை யில் அமைந்த சிறுசிறு கதைகள்.தேசபக்தியை,நற்பண்புகளை, ஒழுக்கத்தை வலியுறுத்திய கதைகள்.


நம்மை பால்யத்தை நோக்கி மீண்டும் அழைத்துச் செல்லும் கதைகள்.


 

No comments:

பொழுதுபோக்கு - தி.ஜ.ர June-2025

பொழுதுபோக்கு             தி.ஜ.ர ரூ. 250/-