சிட்டி
(பெ.கோ. சுந்தரராஜன்)
சிறுகதைகள்
சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவையேயாகும். ஆகையால் அவை சிரஞ்சீவித்தனம் பெற்று விடுகின்றன.
-
நரசய்யா
நவீன தமிழ் வாசகர்களுக்கு ‘சிட்டி' எனும் மூத்த இலக்கிய ஆளுமையை அறியத் தரும் விதமாக ‘சிறுவாணி வாசகர் மையம்' இந்த நூலை வெளியிடுகிறது.
-
நாஞ்சில்நாடன்
.jpeg)


No comments:
Post a Comment