Thursday, July 16, 2026

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்



சிட்டி
(பெ.கோ. சுந்தரராஜன்)
சிறுகதைகள்


சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவையேயாகும். ஆகையால் அவை சிரஞ்சீவித்தனம் பெற்று விடுகின்றன. 
-
நரசய்யா       
                                                                   

நவீன தமிழ் வாசகர்களுக்கு ‘சிட்டி' எனும் மூத்த இலக்கிய ஆளுமையை அறியத் தரும் விதமாக ‘சிறுவாணி வாசகர் மையம்' இந்த நூலை வெளியிடுகிறது.  
நாஞ்சில்நாடன்



                                                             




 

No comments:

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள் சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவ...