சென்ற நூற்றாண்டின் அரிய சிறுகதைகள்
தொகுப்பு: அரவிந்த் சுவாமிநாதன்
இத்தொகுப்பில் “இவர்கள் எல்லாம் சிறுகதைகள் எழுதியுள்ளனரா!” என்று ஆச்சரியப்படும் வகையில், இடம்பெற்றுள்ள பலரது சிறுகதைகள் அக்காலத்து மக்களின் மனநிலையை, வாழ்க்கையை, எண்ணவோட்டங்களை, சூழல்களை விரிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
இக்கதைகள், கடந்து போன நூற்றாண்டை நம் கண்முன் பிரதிபலிக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அந்தக் காலத்து மனிதர்கள், அவர்களது வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், சமூகப் பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் ஓர் வாயிலாக இந்நூலைக் கருதலாம்.
விலை ரூ 250/-(+50/- அனுப்பும் செலவு)
--------


No comments:
Post a Comment