சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களுக்கு சரஸ்வதி பூஜை/ மகிழ்ச்சியான அறிவிப்பு.....
----------------------
காந்தியமாமணி T.D.திருமலை அவர்களின் நூற்றாண்டு நிறைவையொட்டி வெளியிடப்படவுள்ள......
1. மனதில் நிறைந்த மாமனிதர்-T.D.திருமலை
ஆசிரியர்: தி.விப்ரநாராயணன்
2. தியாக உள்ளம்-விஷ்ணு பிரபாகர்
தமிழில்-திருமதி சீதா திருமலை அவர்கள்
3. T.D.திருமலை அவர்கள் நடத்திவந்த "உலக இதயஒலி"காலாண்டிதழ்
(முதல் வெளியீடு ஜனவரி 1970)
மேற்கண்ட நூல்களை
சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களுக்கு
அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ளார்கள். அவர்தம் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்.
#சிறுவாணி_வாசகர்மையம்
#பவித்ரா_பதிப்பகம்
No comments:
Post a Comment