மார்ச் -2023
"தவிப்பூ" -மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)
------------------------------------------------------------------
மகேஷ் குமார் செல்வராஜ், இந்த 'தவிப்பூ' சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ்ப் புனைவுப் புலத்தில் புது நாற்றாகப் பதியமாகிறார். தமிழ் இலக்கியத் தட்டகத்தில் வளம் கூட்ட முனையும் பல புதிய இளம் படைப்பாளிகளுள் ம.செ.யும் அணி சேர்கிறார்.
-நாஞ்சில்நாடன்
**
நிம்மதியான காலங்களில் இந்தக் கதைகள் இவற்றை வாசிப்பவர் மனதுக்குக் குதூகலத்தைத் தரும்; பொய்மையாலும், பகைமையாலும் வருந்தி மனம் சோர்வுற்ற காலங்களிலும் இவை வாசிப்பவருக்கு அமைதியை, நம்பிக்கையைத் தரும். அவ்வாசகர் எங்கிருந்தாலும் அவ்விடத்தில் சற்று நேரத்துக்காவது சாந்தி நிலவும்.
-வ. ஸ்ரீநிவாசன்.
No comments:
Post a Comment