Tuesday, February 28, 2023

"தவிப்பூ" -மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)-மார்ச் -2023





மார்ச் -2023 

"தவிப்பூ" -

மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)

------------------------------------------------------------------

மகேஷ் குமார் செல்வராஜ், இந்த 'தவிப்பூ' சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ்ப் புனைவுப் புலத்தில் புது நாற்றாகப் பதியமாகிறார். தமிழ் இலக்கியத் தட்டகத்தில் வளம் கூட்ட முனையும் பல புதிய இளம் படைப்பாளிகளுள் ம.செ.யும் அணி சேர்கிறார்.                                                              

 -நாஞ்சில்நாடன் 


**                                                                                                                                                               

நிம்மதியான காலங்களில் இந்தக் கதைகள் இவற்றை வாசிப்பவர் மனதுக்குக் குதூகலத்தைத் தரும்; பொய்மையாலும், பகைமையாலும் வருந்தி மனம் சோர்வுற்ற காலங்களிலும் இவை வாசிப்பவருக்கு அமைதியை, நம்பிக்கையைத் தரும். அவ்வாசகர் எங்கிருந்தாலும் அவ்விடத்தில் சற்று நேரத்துக்காவது சாந்தி நிலவும். 

-வ. ஸ்ரீநிவாசன்.




 

No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...