Friday, April 5, 2024

வென்றிலன் என்ற போதும்- தொ.மு.சி.ரகுநாதன்

 

வென்றிலன் என்ற போதும்-

தொ.மு.சி.ரகுநாதன்

ரூ.160/-

இந்நூல் 

தொ.மு.சி.ரகுநாதன் நூற்றாண்டு நிறைவு சிறப்பு வெளியீடு

1923- & 2023


“எல்லா இலக்கியங்களும் ஏதேனும் ஒரு வகையில், நம் வாழ்க்கையை ஒட்டியதுதான். வாழ்க்கை என்பது வாழ்வதற்கு மட்டுமல்ல: நன்றாக வாழ்வதற்கு. இந்த நல்வாழ்க்கைக்கு இலக்கியம் பயன்படுகிறது; அதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. வாழ்க்கை என்பது காலத்தைப் பொறுத்ததல்ல; சிந்தனையையும், செயலையும் பொறுத்தது. இலக்கியம் மனித சிந்தனையின் அளவுகோல். சமுதாயமும் நாகரிகமும் செயலின் அளவுகோல்கள். மாத்யூ அர்னால்ட் சொல்வது போல், இலக்கியம் என்பது வாழ்க்கையின் விமர்சனம்தான்..”


No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...