வென்றிலன் என்ற போதும்-
தொ.மு.சி.ரகுநாதன்
ரூ.160/-
இந்நூல்
தொ.மு.சி.ரகுநாதன் நூற்றாண்டு நிறைவு சிறப்பு வெளியீடு
1923- & 2023
“எல்லா இலக்கியங்களும் ஏதேனும் ஒரு வகையில், நம் வாழ்க்கையை ஒட்டியதுதான். வாழ்க்கை என்பது வாழ்வதற்கு மட்டுமல்ல: நன்றாக வாழ்வதற்கு. இந்த நல்வாழ்க்கைக்கு இலக்கியம் பயன்படுகிறது; அதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. வாழ்க்கை என்பது காலத்தைப் பொறுத்ததல்ல; சிந்தனையையும், செயலையும் பொறுத்தது. இலக்கியம் மனித சிந்தனையின் அளவுகோல். சமுதாயமும் நாகரிகமும் செயலின் அளவுகோல்கள். மாத்யூ அர்னால்ட் சொல்வது போல், இலக்கியம் என்பது வாழ்க்கையின் விமர்சனம்தான்..”
No comments:
Post a Comment