Literary enthusiasts follow in footsteps of legendary forum, churn out quality books - https://timesofindia.indiatimes.com/city/coimbatore/literary-enthusiasts-follow-in-footsteps-of-legendary-forum-churn-out-quality-books/articleshow/65086131.cms
சிறுவாணி வாசகர் மையம் முதல்வருடத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கிய நூல்கள்--
1.ஏப்ரல்(2017)-நாஞ்சில் நாடன்("நவம்" - எண்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு),
2.மே-லா.ச. ராமாமிர்தம் ("விளிம்பில் "- சுய சரித நவீனம்),
3.ஜூன்-ந. சிதம்பர சுப்ரமணியன் ("இதய நாதம்" - நாவல்),
4.ஜூலை-அசோகமித்திரன் (-அவர் மறைவுக்கு சில நாட்கள் முன்பாக மையத்தின் நோக்கம் கருதி மனமுவந்து அளித்த இதுவரை நூல் வடிவில் வெளி வராத கட்டுரைகள்-"பூங்கொத்து" ) ,
5.ஆகஸ்ட்-தமிழ்க் கடல் ராய. சொ. (1953 க்குப் பிறகு மறுபதிப்பு காணும் "தேவார மணி"),
6.செப்டம்பர்-சந்தியா நடராஜன் ( மரணம் பற்றிய தொகுப்பு-"இனி இல்லை மரண பயம்")
7.அக்டோபர்-திருமதி சுபாஷிணி (தக்கர்பாபா பற்றித் தமிழில் வெளிவரும் முதல்நூல் -"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா")
8.நவம்பர்-ரசிகமணி டி.கே.சி (2004க்குப் பிறகு வெளிவரும் கட்டுரைகள்- "தமிழ்க் களஞ்சியம்")
9.டிசம்பர்-இளசை மணியன்-இதுவரை வெளிவராத பாரதி பற்றிய கட்டுரைகள்-"நண்பர்கள் நினைவில் பாரதி".
10.ஜனவரி (2018)-வ.ஸ்ரீநிவாசன் -எதைப்பற்றியும்(அ)இதுமாதிரியும் தெரிகிறது- கட்டுரைகள்
11.பிப்ரவரி(2018)-கீரனூர் ஜாகிர்ராஜா -கட்டுரைகள் -
12.மார்ச்(2018)-ஏன் எழுதுகிறார்கள்?-சார்வாகன் கட்டுரைகள்
No comments:
Post a Comment