கோவை புத்தகத் திருவிழா (2019) ல்
சிறுவாணி வாசகர் மையம். (Siruvani Vasagar maiyam)
அனைவருக்கும் வணக்கம்.
கோவை புத்தகத் திருவிழா ஜூலை 19 ம் தேதி துவங்கி நேற்று(28.07.2019)டன் பத்துநாட்கள் இனிதே நிறைடைந்தது.
நமது சிறுவாணி வாசகர் மையம் சார்பில் பங்குபெற்றதையும் அறிவீர்கள்.
கோவை புத்தகத் திருவிழாவில் பங்குபெற ஊக்குவித்த திரு.நாஞ்சில்நாடன்,
திரு.வ.ஸ்ரீநிவாசன் ,
திரு.ஆர்.ரவீந்திரன்,திரு.CGS.மணியன்,ஓவியர்.ஜீவா,
உதவிய
திரு.விஜய் ஆனந்த்,
திரு.CR.இளங்கோவன்,திரு.மரபின்மைந்தன் முத்தையா ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.
சிறுவாணி வாசகர் மைய மேசைக்கு வருகைதந்து பெருமைப்படுத்திய நண்பர்கள்/ எழுத்தாளர்கள்/உறுப்பினர்கள் ;
ஒசூரிலிருந்து வந்து முதலிரண்டு நாட்களும் உடனிருந்து ஊக்கப்படுத்திய திரு.சப்தரிஷி லா.ச.ரா,
கோவை மாவட்ட ஆட்சியர் திரு.ராஜாமணி,
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
திரு.நாஞ்சில்நாடன்,
திரு.காலசுப்பிரமணியம்(லயம்),
திரு.சௌந்தர் வல்லத்தரசு அண்ணா,
திரு.ஜீவகரிகாலன்,
திரு.சிதம்பரநாதன்(ஓம்சக்தி)
திரு.மரபின்மைந்தன் முத்தையா,
திரு.சாருநிவேதிதா,
பேராசிரியர் துரை,
திரு.கவிதாசன்,
இயக்குநர் ராம்-ன் தந்தையார் திரு.சங்கரநாராயணன்.....,
திரு.நாகசந்திரன்,
வரலாற்று ஆய்வாளர் செ.திவான்
திரு.அய்யப்பமாதவன்,கவிஞர்கள் சக்திஜோதி, மனுஷி,அகிலா,ஜோதிமீனா,மஞ்சுளாதேவி,
வானதிசந்திரசேகரன்
புரவலர்கள்ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,
திரு.ஆர்.ரவீந்திரன்,
திரு.CGS.மணியன்,
திரு.V.கிருஷ்ணகுமார்,
கோவை கங்கா மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன்,திரு.D.பாலசுந்தரம்,
ஓவியர் ஜீவா,
எழுத்தாளர்கள் திரு. எம்.கோபாலகிருஷ்ணன்,திரு.சு.வேணுகோபால்,திரு.க.வை.பழனிச்சாமி,
திரு.வ.மணிகண்டன்,திரு.முகில்,
புத்தகத் திருவிழாவின் முதல்நாளே வந்திருந்த விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா உடன்வந்தவர்களிடம்"சிறுவாணி சிறந்தநூல்களை வெளியிட்டு மாதாமாதம் வீட்டுக்கே புத்தகங்களை அனுப்பிவருவதாக" சிறப்பாகச் சொன்னதை நமக்குக் கிடைத்த ஆசிகளாகக் கொள்கிறோம்.
திரு.இயகாகோ சுப்பிரமணியம்,திரு.பத்மநாபன்(Lead India)
திரு.கோபாலகிருஷ்ணன்,திரு.சுரேஷ்குமார்,திரு.பானுமதி பாஸ்கோ
மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன்,பேராசிரியர் எம்.ஏ.சுசீலா,மொழிபெயர்ப்பாளர் அமரந்தா,
திரு.வ.ஸ்ரீநிவாசன்,
திரு.செல்வேந்திரன்,
திரு.கண்ணன் தண்டபாணி
திரு.மு.சந்திரகுமார்(லாக்கப்),
நெல்லையிருந்து திரு.சண்முகசுந்தரம்(IOB),திரு.எம்.எம்.தீன் மற்றும்
திரு.வே.சிதம்பரம்,திரு.கலாப்ரியா,திரு.ஜான்சுந்தர் மற்றும் Prof.கண்ணன்,டாக்டர்.சேகரன்,ஆல்இந்தியா ரேடியோ திரு.ராஜாராம்,
எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா,
அன்பான ஆசிரியர் முத்தரசி, திரு.சி.ஆர்.ரவீந்திரன்
அனைவருக்கும் நன்றி.
நமது உறுப்பினரும் நண்பருமான திரு.கஜேந்திரகுமார் தினமும் வந்திருந்து உதவிசெய்தார்.
திரு.ரவீந்திரன்(SBI),சூர்யா பிரிண்டர்ஸ் திரு.மனோகரன்,திரு.திருவள்ளுவனார்,
புத்தகத் திருவிழாவிற்காக பணிநேரத்தை மாற்றிக் கொடுத்து உதவிய எங்கள் நிறுவன மேலாளர் S.சம்பத்குமார்,
HR திரு.ஜெயகாந்தன்,
கிடைத்தநேரத்தில் ஓய்வெடுக்காமல் வந்திருந்து உதவிய நண்பர்கள் சண்முகம்,பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும்
நன்றி.
சென்னை சில்க்ஸ் உரிமையாளர்கள். திரு.விநாயகம்,திரு.காளியப்பன்அவர்கள்,
CRI Pumps சேர்மன் திரு.வேலுமணி இவர்களோடு இணைந்துள்ள உறுப்பினர்களுக்கும் நன்றி.
மேலும் நமது சிறுவாணி வாசகர் மையத்திற்கு வருகைதந்த வாசகர்கள்,புதிதாக இணைந்துள்ள வாசகர்கள்,
வெளிநாட்டில் இருந்தாலும் தினமும் தொலைபேசியில் அழைத்து ஊக்கப்படுத்திய திரு.சிவசுப்பிரமணியம்,உடல்நிலை காரணமாக வரமுடியாதபோதும் போனில் விசாரித்து வாழ்த்திய திரு.வேங்கடசுப்ரமணியம்
தும்பி நண்பர்கள்,
"ஜீரோடிகிரி பப்ளிஷர்ஸ்"திருமதி காயத்ரி,திரு.ராம்ஜி மற்றும் பத்மநாபன் ,
பேராசிரியர் ஜவஹர்பாபு,
எனது மகளுக்காகப் புத்தகங்களைத் தேடித்தேடி ,பரிந்துரை செய்து வாங்கித் தந்த ஆர்.காயத்ரி,பேராசிரியை.மாதங்கி,
இத்தனை நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக் காரணமாயிருந்தது சிறுவாணி வாசகர் மையம் அமைப்பு.
இதனை உருவாக்கிய திரு.நாஞ்சில்நாடன்,
ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,
மூத்த சகோதரியாக விளங்கும் தி.சுபாஷிணி மற்றும் ஆலோசகர்கள்,
மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த 15 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி (நூலகங்களுக்கு) மாணவர்களுக்கு வாசிப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி,
திரு.நாஞ்சில்நாடன் எழுதிய "அஃகம் சுருக்கேல்" நூல் அன்பளிப்பாக வழங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது.
எனது குடும்பஉறுப்பினர்கள்
நமது வாட்ஸ்அப் குழுவில் தொடர்ந்து ஊக்குவித்தவர்கள் ,
மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள்/விடுபட்டவர்கள் இருப்பின் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.
ஜி.ஆர்.பிரகாஷ்
கோவை
*****************************************************
சிறுவாணி வாசகர் மையம். (Siruvani Vasagar maiyam)
அனைவருக்கும் வணக்கம்.
கோவை புத்தகத் திருவிழா ஜூலை 19 ம் தேதி துவங்கி நேற்று(28.07.2019)டன் பத்துநாட்கள் இனிதே நிறைடைந்தது.
நமது சிறுவாணி வாசகர் மையம் சார்பில் பங்குபெற்றதையும் அறிவீர்கள்.
கோவை புத்தகத் திருவிழாவில் பங்குபெற ஊக்குவித்த திரு.நாஞ்சில்நாடன்,
திரு.வ.ஸ்ரீநிவாசன் ,
திரு.ஆர்.ரவீந்திரன்,திரு.CGS.மணியன்,ஓவியர்.ஜீவா,
உதவிய
திரு.விஜய் ஆனந்த்,
திரு.CR.இளங்கோவன்,திரு.மரபின்மைந்தன் முத்தையா ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.
சிறுவாணி வாசகர் மைய மேசைக்கு வருகைதந்து பெருமைப்படுத்திய நண்பர்கள்/ எழுத்தாளர்கள்/உறுப்பினர்கள் ;
ஒசூரிலிருந்து வந்து முதலிரண்டு நாட்களும் உடனிருந்து ஊக்கப்படுத்திய திரு.சப்தரிஷி லா.ச.ரா,
கோவை மாவட்ட ஆட்சியர் திரு.ராஜாமணி,
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
திரு.நாஞ்சில்நாடன்,
திரு.காலசுப்பிரமணியம்(லயம்),
திரு.சௌந்தர் வல்லத்தரசு அண்ணா,
திரு.ஜீவகரிகாலன்,
திரு.சிதம்பரநாதன்(ஓம்சக்தி)
திரு.மரபின்மைந்தன் முத்தையா,
திரு.சாருநிவேதிதா,
பேராசிரியர் துரை,
திரு.கவிதாசன்,
இயக்குநர் ராம்-ன் தந்தையார் திரு.சங்கரநாராயணன்.....,
திரு.நாகசந்திரன்,
வரலாற்று ஆய்வாளர் செ.திவான்
திரு.அய்யப்பமாதவன்,கவிஞர்கள் சக்திஜோதி, மனுஷி,அகிலா,ஜோதிமீனா,மஞ்சுளாதேவி,
வானதிசந்திரசேகரன்
புரவலர்கள்ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,
திரு.ஆர்.ரவீந்திரன்,
திரு.CGS.மணியன்,
திரு.V.கிருஷ்ணகுமார்,
கோவை கங்கா மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன்,திரு.D.பாலசுந்தரம்,
ஓவியர் ஜீவா,
எழுத்தாளர்கள் திரு. எம்.கோபாலகிருஷ்ணன்,திரு.சு.வேணுகோபால்,திரு.க.வை.பழனிச்சாமி,
திரு.வ.மணிகண்டன்,திரு.முகில்,
புத்தகத் திருவிழாவின் முதல்நாளே வந்திருந்த விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா உடன்வந்தவர்களிடம்"சிறுவாணி சிறந்தநூல்களை வெளியிட்டு மாதாமாதம் வீட்டுக்கே புத்தகங்களை அனுப்பிவருவதாக" சிறப்பாகச் சொன்னதை நமக்குக் கிடைத்த ஆசிகளாகக் கொள்கிறோம்.
திரு.இயகாகோ சுப்பிரமணியம்,திரு.பத்மநாபன்(Lead India)
திரு.கோபாலகிருஷ்ணன்,திரு.சுரேஷ்குமார்,திரு.பானுமதி பாஸ்கோ
மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன்,பேராசிரியர் எம்.ஏ.சுசீலா,மொழிபெயர்ப்பாளர் அமரந்தா,
திரு.வ.ஸ்ரீநிவாசன்,
திரு.செல்வேந்திரன்,
திரு.கண்ணன் தண்டபாணி
திரு.மு.சந்திரகுமார்(லாக்கப்),
நெல்லையிருந்து திரு.சண்முகசுந்தரம்(IOB),திரு.எம்.எம்.தீன் மற்றும்
திரு.வே.சிதம்பரம்,திரு.கலாப்ரியா,திரு.ஜான்சுந்தர் மற்றும் Prof.கண்ணன்,டாக்டர்.சேகரன்,ஆல்இந்தியா ரேடியோ திரு.ராஜாராம்,
எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா,
அன்பான ஆசிரியர் முத்தரசி, திரு.சி.ஆர்.ரவீந்திரன்
அனைவருக்கும் நன்றி.
நமது உறுப்பினரும் நண்பருமான திரு.கஜேந்திரகுமார் தினமும் வந்திருந்து உதவிசெய்தார்.
திரு.ரவீந்திரன்(SBI),சூர்யா பிரிண்டர்ஸ் திரு.மனோகரன்,திரு.திருவள்ளுவனார்,
புத்தகத் திருவிழாவிற்காக பணிநேரத்தை மாற்றிக் கொடுத்து உதவிய எங்கள் நிறுவன மேலாளர் S.சம்பத்குமார்,
HR திரு.ஜெயகாந்தன்,
கிடைத்தநேரத்தில் ஓய்வெடுக்காமல் வந்திருந்து உதவிய நண்பர்கள் சண்முகம்,பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும்
நன்றி.
சென்னை சில்க்ஸ் உரிமையாளர்கள். திரு.விநாயகம்,திரு.காளியப்பன்அவர்கள்,
CRI Pumps சேர்மன் திரு.வேலுமணி இவர்களோடு இணைந்துள்ள உறுப்பினர்களுக்கும் நன்றி.
மேலும் நமது சிறுவாணி வாசகர் மையத்திற்கு வருகைதந்த வாசகர்கள்,புதிதாக இணைந்துள்ள வாசகர்கள்,
வெளிநாட்டில் இருந்தாலும் தினமும் தொலைபேசியில் அழைத்து ஊக்கப்படுத்திய திரு.சிவசுப்பிரமணியம்,உடல்நிலை காரணமாக வரமுடியாதபோதும் போனில் விசாரித்து வாழ்த்திய திரு.வேங்கடசுப்ரமணியம்
தும்பி நண்பர்கள்,
"ஜீரோடிகிரி பப்ளிஷர்ஸ்"திருமதி காயத்ரி,திரு.ராம்ஜி மற்றும் பத்மநாபன் ,
பேராசிரியர் ஜவஹர்பாபு,
எனது மகளுக்காகப் புத்தகங்களைத் தேடித்தேடி ,பரிந்துரை செய்து வாங்கித் தந்த ஆர்.காயத்ரி,பேராசிரியை.மாதங்கி,
இத்தனை நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக் காரணமாயிருந்தது சிறுவாணி வாசகர் மையம் அமைப்பு.
இதனை உருவாக்கிய திரு.நாஞ்சில்நாடன்,
ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,
மூத்த சகோதரியாக விளங்கும் தி.சுபாஷிணி மற்றும் ஆலோசகர்கள்,
மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த 15 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி (நூலகங்களுக்கு) மாணவர்களுக்கு வாசிப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி,
திரு.நாஞ்சில்நாடன் எழுதிய "அஃகம் சுருக்கேல்" நூல் அன்பளிப்பாக வழங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது.
எனது குடும்பஉறுப்பினர்கள்
நமது வாட்ஸ்அப் குழுவில் தொடர்ந்து ஊக்குவித்தவர்கள் ,
மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள்/விடுபட்டவர்கள் இருப்பின் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.
ஜி.ஆர்.பிரகாஷ்
கோவை
*****************************************************
No comments:
Post a Comment