Thursday, July 16, 2026

சொல்லாழி - நாஞ்சில்நாடன்





 

                                        சொல்லாழி - நாஞ்சில்நாடன்

தமிழ் நவீன கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ந. பிச்சமூர்த்தி குறிப்பிட்டது போல் இந்தக் கட்டுரைகளும் பாதையில்லாக் காட்டில் பயணம் போகும் முயற்சியே!                                                                 

சிறுவாணி வாசகர் மையத்தின் முதல் நூலாக, இருபத்தைந்தாவது நூலாக, ஐம்பதாவது நூலாக, எழுபத்தைந்தாவது நூலாக எனது புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது நூறாவது நூலாக 'சொல்லாழி' வெளிவருகிறது.

-நாஞ்சில்நாடன்

No comments:

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள் சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவ...